தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-17
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தலைமை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. 2017-10-17
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் குறித்த புகாரை விசாரிக்க; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 2017-10-17
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், ஆந்திராவில் மாநில சுயாட்சி மாநாடு ; அடுத்த மாதம் 11-ம் தேதி நடைபெறும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அறிவிப்பு 2017-10-17
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே தமிழகத்தின் தற்போதைய தேவை ; துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கோரிக்கை 2017-10-17
தென் மேற்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-16