புறவழிச்சாலை, மேம்பாலங்கள் உள்ளிட்ட திட்டப்பணிகள் அற்பணிப்பு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 2017-10-29
விசிகவினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்துவதற்கு காவல்துறையே காரணம்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பகிரங்க குற்றச்சாட்டு. 2017-10-29
கொசஸ்தலை ஆறு துறைமுகத்தின் கழிமுக பகுதிகளை நேரில் சென்று ஆய்வு; களத்தில் இறங்கினார் நடிகர் கமல்ஹாசன் 2017-10-29
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-28
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். 2017-10-28
மத்திய அரசின் ஒப்புதலுடன் அரசு பள்ளிகளில் நவீன அறிவியல் ஆய்வு மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2017-10-28
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்த 10 கோடி ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு; தமிழ் மொழியின் வளம் உலகறியச் செய்ய வழிவகை ஏற்படும் என பெருமிதம் 2017-10-28
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் 2017-10-28
காவல்துறையினர் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது கொடூர தாக்குதல் ; பாஜகவை கண்டித்து, நவம்பர் 3-ம் தேதி கரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அறிவிப்பு 2017-10-28