தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து கடற்கரை நகரங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுளது. 2017-11-30
கிருஷ்ணகிரி அணையில் முக்கிய மதகு உடைந்து தண்ணீர் சீற்றத்துடன் வெளியேறி வருவதால், தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2017-11-30
தமிழகம் முழுவதும் கிரானைட் குவாரிகளை படிப்படியாக மூட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 2017-11-30
இடைத்தேர்தல் நடைபெற உள்ள சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் வாகனங்களுக்கு இன்று அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2017-11-30
சென்னையில் இன்று மீண்டும் கூடுகிறது அதிமுக ஆட்சி மன்றக் குழு கூட்டம்; ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படலாம் என தகவல் 2017-11-30
சென்னையில் 3 நாட்களாக நடைபெற்று வந்த செவிலியர் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்; நீதிமன்ற உத்தரவை ஏற்று இன்று பணிக்கு திரும்புவதாக அறிவிப்பு 2017-11-30
கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை தடுக்க கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் 2017-11-30
மணல் விற்பனையில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை; எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் 2017-11-30
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-29