மத்திய அரசின் உதவியோடு மீனவர்களை மீட்க நடவடிக்கை; கோவை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு 2017-12-04
மீனவர்களை தேடும் முயற்சி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது; பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தகவல் 2017-12-04
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்களை ஏற்றி சென்ற ஜீப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2017-12-02
அமெரிக்காவில் நடைபெற்ற உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரங்கனை மீராபாய் சானுவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். 2017-12-01
20வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கம் வென்றார். 2017-12-01
பிரிட்டனில் 13 வயது பள்ளிச் சிறுமியை காப்பாற்றிய இந்தியாவைச் சேர்ந்த கார் ஓட்டுனருக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்க உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. 2017-12-01
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 2017-12-01
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்கம் மற்றும் சோபோர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2017-12-01
குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், 10 நாட்களுக்குள் விவசாயக் கடன் தள்ளுபடி.; அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி திட்டவட்டம் 2017-11-30
தற்போதைய சூழலில், உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் திகழ்வதாக, இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார். 2017-11-29