பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக 2.11 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு ; மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி தகவல்…. 2017-10-25
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிக கவனம் செலுத்த வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்…. 2017-10-25
கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட குடும்பம் தீக்குளித்ததில், 3 பேர் பலியான விவகாரம் ; நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்…. 2017-10-25
வடகிழக்கு பருவமழை வரும் 25ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-10-24
டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் அவர்தான் எப்போதும் கேப்டன் என்று சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கூறியுள்ளார். 2017-10-24
டைட்டானிக் கப்பலில் கடலில் மூழ்கி உயிரிழந்த பயணி ஒருவர் எழுதிய கடிதம் ஒரு லட்சத்து 26 ஆயிரம் பவுண்டுகள் ஏலம் போய் உலக சாதனை படைத்துள்ளது. 2017-10-24
புதுச்சேரியில் வீட்டில் பூஜை செய்வதாக கூறி, 36 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 2017-10-24
கந்து வட்டிக்கொடுமை குறித்து 6 முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஏழைகூலிதொழிலாளி குடும்பத்துடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்ததில் தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2017-10-24
நடிகர் விஷாலின் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை வரி பிடிப்பு அதிகாரிகள் சோதனை ; வரும் 27-ம் தேதி வருமானவரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன்…. 2017-10-24