தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2017-10-08
கெயில் திட்டத்தை நிறைவேற்ற மத்திய மாநில அரசுகள் முயற்சித்தால், ஏழு மாவட்ட விவசாயிகளுடன் இணைந்து திமுக போராடும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். 2017-10-08
கேரள அரசைப்போல தலித்துகள் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்… தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல் 2017-10-08
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை, வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2017-10-07
கேரளாவை போல தமிழகத்திலும் தலித்துக்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை 2017-10-07
இரட்டை இலை சின்னம் அதிமுகவில் எந்த அணிக்கு கிடைக்கும் ; தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இன்று முதல் விசாரணை தொடக்கம் 2017-10-06
தமிழக விளை நிலங்களை பாழாக்கும் கெயில் திட்டத்துக்கு பிரதமர் மோடி ஆதரவு ; ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தல் 2017-10-06
தமிழக அரசு விழாக்களில் காவி கலாச்சாரம் அதிகரித்துள்ளது ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் புகார் 2017-10-06
தொண்டர்கள் தங்கள் பக்கம் இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2017-10-05
எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் ; நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையும் நீட்டிப்பு 2017-10-05