மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது சீறி வந்த காளை முட்டியதில் காளிமுத்து என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். 2018-01-16
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்க்கு ஏதுவாக 3 ஆயிரத்து 823 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 2018-01-16
ஞாநியின் மறைவு பத்திரிகையாளர்களுக்கு பேரிழப்பு; முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்… 2018-01-16
சென்னைக் கடற்கரைகளில் காணும் பொங்கலை முன்னிட்டு பாதுகாப்பு; ஏராளமான காவல்துறை அதிகாரிகள் குவிப்பு… 2018-01-16
15 மாதங்களுக்கு பின் சிஐடி காலனி வீட்டுக்கு சென்றார் திமுக தலைவர் கருணாநிதி; உடல் நலம் தேறி வருவதாக அவரது மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தகவல் … 2018-01-16
நடிகர் ரஜினியின் அரசியல் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி; குருமூர்த்தியின் பேட்டி அம்பலாமாகியிருப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து … 2018-01-16
மதுரை அலங்காநல்லூரில் நடைபெறுகிறது உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு; தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி … 2018-01-16
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாள்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2018-01-15
தமிழ்ச் சமூகத்தால் தாங்கள் பெருமையடைவதாக பிரிட்டன் பிரதமர் தெரேசா மே பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2018-01-15
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 400க்கும் மேற்பட்ட காளைகளும், 479 மாடுபிடி வீரர்களும் கலந்துக்கொண்டனர். 2018-01-15